கோவையில் 10 ஆண்டுகளுக்கும் மேல் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.200 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு Jul 30, 2024 434 கோவை மாநகராட்சியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான பத்தரை ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. சரவணம்பட்டியிலுள்ள அந்த நிலம் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி மறுவ...